கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.!

சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினால், பலி எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் போகிறது. குறிப்பாக பலி எண்ணிக்கை 1,662 ஆகவும், இதுவே கொரோனாவினால் 68,786 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி அதிவேகமாக பரவி வரும் இந்த கொரோனாவின் கொடூர தாண்டவத்தால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், சீனாவில் இந்த தாக்குதலை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிசப்தமான உண்மை.

மூலக்கதை