கொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா பீதியில் சிங்கப்பூர்.. தெறித்து ஓடிய சுற்றுலா பயணிகள்.. காற்று வாங்கும் விமான தளங்கள்..!

சிங்கப்பூர்: சீனாவின் கொரோனா வைரஸின் கொடூர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக இதுவரை கொரோனாவினால் 1523 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடிய கொடூர வைரஸினால் இதுவரை 66,000 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கொடிய வைரஸின் காரணமாக சீன பொருளாதாரம் மட்டும் அல்லாது, சர்வதேச பொருளாதாரமும் வீழ்ச்சி காணும் என்றும் பல ஆய்வறிக்கைகள் கூறி வருகின்றன.  

மூலக்கதை