கைவிரித்த உச்ச நீதிமன்றம்.. பாதாளம் நோக்கி சென்ற வோடபோன் பங்கு விலை.. செவி மடுக்காத ஏர்டெல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கைவிரித்த உச்ச நீதிமன்றம்.. பாதாளம் நோக்கி சென்ற வோடபோன் பங்கு விலை.. செவி மடுக்காத ஏர்டெல்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான ஆண்டாகவே இருந்து வருகிறது. ஜனவரி 23ம் தேதிக்குள் ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்காததற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்களை கடுமையாக கண்டித்ததோடு, செயல்படுத்ததாத அதிகாரிகளையும் கண்டித்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் உச்ச நீதிமன்றம் ஏன் உங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.  

மூலக்கதை