தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
திரைகடல் ஓடி திரவியம் தேட வந்த இடத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கடைப்பிடித்து வாழ்வதில் எங்களுக்கு இணை யார்? என்பதுபோல் புலம் பெயர்ந்த தமிழர்கள் பல நாடுகளில் செயலாற்றி வருகின்றனர். அவ்வரிசையில் அண்மையில் நடந்த தைப் பொங்கல் பண்டிகையே சான்று.
இங்கிலாந்தில் உள்ள அமைச்சர்கள் கூட நமது பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சிறப்பு.