பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்! – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து

TAMIL CNN  TAMIL CNN
பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்! – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து

‘பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும் – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்ற மிக மோசனமான பகிடிவதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்துக்குரியன. அத்துடன், இந்தச் செயற்பாடுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.” – இவ்வாறு கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  அவர் வெளியிட்டுள்ள செய்திக்... The post பகிடிவதை’ எனும் போர்வையில் இடம்பெறும் வன்முறைகள் உடன் களையப்படல் வேண்டும்! – யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வலியுறுத்து appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை