மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்!

இலங்கை கிரிக்கட் சபை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு அழைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாடாளுமன்றம் மீண்டும் கூடவிருக்கும் 18ஆம், 19ஆம், 20ஆம் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தேசிய லொத்தர் சபை... The post மூன்று நிறுவனங்களை கோப் குழுவுக்கு அழைக்கத் தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை