அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ்

TAMIL CNN  TAMIL CNN
அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ்

தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. வவுனியா – தச்சங்குளத்தில் உள்ள காணிகளில் பெரும்பான்மை மக்களை குடியேற்றும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. வவுனியா... The post அரசின் தற்போதைய செயற்பாடுகள் போன்றவையே பிரபாகரனையும் ஆயுதமேந்தத் தூண்டின – சாள்ஸ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை