கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்

தினகரன்  தினகரன்
கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்

பெய்ஜிங்: கொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது என சீன தூதர் தெரிவித்துள்ளார். வைரஸை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது என்பதில் உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மூலக்கதை