தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை

தினகரன்  தினகரன்
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் டிஜிபி மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை