குமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

தினகரன்  தினகரன்
குமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 629 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

மூலக்கதை