தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தினகரன்  தினகரன்
தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை: தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஜயகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை , ரூ.1000 அபராம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூலக்கதை