நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. யானைகள் வழித்தடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, கட்டடம் கட்ட தடைகோரிய வழக்கில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை