மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூர்: சென்னை அயனாவரம், சி. கே நகரை சேர்ந்தவர் சிவகுமார் (43). டூ-வீலர் மெக்கானிக்.

இவர் நிரந்தர குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்வதில்லை. இதனால் வீட்டு செலவுக்குக் கூட பணம் தரமுடியாமல் சிவகுமார் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து போதிய வருமானமின்றி கடந்த சில நாட்களாக சிவகுமார் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.   இந்நிலையில், தனது வீட்டில் நேற்று சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.

மூலக்கதை