போலீஸ் விசாரணைக்கு சென்ற பாலமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ, காவல்துறை பதிலளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
போலீஸ் விசாரணைக்கு சென்ற பாலமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ, காவல்துறை பதிலளிக்க உத்தரவு

மதுரை: போலீஸ் விசாரணைக்கு சென்ற பாலமுருகன் என்பவர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ, காவல்துறை பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் சிபிஐ இணை இயக்குநர், மதுரை காவல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

மூலக்கதை