குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருவாரூரில் இஸ்லாமியர்கள் பேரணி
திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருவாரூரில் இஸ்லாமியர்கள் பேரணி நடத்தி வருகிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.