அரச நிதி முறைகேடு வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் கெஹலிய விடுதலை!
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் முன்னாள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெயம்பதி பண்டார ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக நீதவான் அறிவித்தார். 2012 மார்ச் 15 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலகட்டத்தில் அரசாங்க... The post அரச நிதி முறைகேடு வழக்கில் இருந்து இராஜாங்க அமைச்சர் கெஹலிய விடுதலை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.