கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய சவுந்தர்யா

தினமலர்  தினமலர்
கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய சவுந்தர்யா

ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, இரண்டாவதாக விசாகனை திருமணம் செய்து கொண்டார். பொங்கல் அன்று குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடினார். பின் பெற்றோர்களுடன் சென்று ஆசி பெற்ற படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் விசாகனின் சொந்த ஊரான சூலூரில் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடி உள்ளார் சவுந்தர்யா. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூக வலைளத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை