மைத்திரி, ரணிலுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

TAMIL CNN  TAMIL CNN
மைத்திரி, ரணிலுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மார்ச் 6 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதேவேளை தாக்குதல்கள் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது முன்னாள் ஜனாதிபதி மற்றும்... The post மைத்திரி, ரணிலுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை