எச்சரிக்கும் முன்னாள் நிதிச் செயலர்.. கவலையில் மத்திய அரசு.. அப்படி என்ன தான் சொன்னார்..!
டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஏற்கனவே நடப்பு கணக்கு பற்றாக்குறை எல்லையை தாண்டி விட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் வரி வசூலும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் நடப்பு நிதியாண்டில் வரி வசூல் இலக்கில் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு