தமிழருக்குத் தீர்வு ’13 +’ தான்; தராவிட்டால் இந்தியாவே கதி – ராஜபக்ச அரசை எச்சரிக்கின்றார் மங்கள

TAMIL CNN  TAMIL CNN
தமிழருக்குத் தீர்வு ’13 +’ தான்; தராவிட்டால் இந்தியாவே கதி – ராஜபக்ச அரசை எச்சரிக்கின்றார் மங்கள

“இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை ராஜபக்ச அரசு அமுல்படுத்தாதுவிட்டால் தமிழ் மக்கள் தீர்வு வேண்டி இந்தியாவை நாடுவதை எவருமே தடுக்க முடியாது.” –  இவ்வாறு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்ற கருத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றார். 13ஆவது திருத்தத்தில் உள்ள சில ஏற்பாடுகளை... The post தமிழருக்குத் தீர்வு ’13 +’ தான்; தராவிட்டால் இந்தியாவே கதி – ராஜபக்ச அரசை எச்சரிக்கின்றார் மங்கள appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை