சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – சஜித்

TAMIL CNN  TAMIL CNN
சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – சஜித்

சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்து அரசாங்கத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ளும் நோக்கில்தான் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பொரளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “எமக்கு வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாம் நிச்சயமாக இந்தத் தேர்தலில் வெற்றிப் பெறுவோம். ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமானதொரு... The post சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – சஜித் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை