தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள்

TAMIL CNN  TAMIL CNN
தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள்

கறக்கஹவெவப் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழப்பு. திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறக்கஹவெவப் பகுதியில் யானைக்கு வைத்த மின் கம்பியில் மோதி சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் இன்று (18) காலை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அதே இடத்தைச் சேர்ந்த அஜித் குணசேகர (வயது 32) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.... The post தம்பி சஜித் தேர்தல் முடிய காடேறி விட்டார் : நாட்டு மக்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என்று நம்புகிறார்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை