ஜனாதிபதி கோட்டாவிடம் சலுகைகளை வழங்கக் கோரிய ரணில் – வெளியான முக்கிய தகவல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் பிரதமராக இருந்தபோது வகித்த சலுகைகளை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரியுள்ளதாக உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கோரிக்கையில், சகல வசதிகளையும் கொண்ட கட்டடத் தொகுதி, உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என்பன அடங்கியுள்ளன. அத்தோடு இந்த கோரிக்கை தொடர்பான கடிதம் முன்னாள் பிரதமரால் சில வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றினைக் கேட்பதற்கு... The post ஜனாதிபதி கோட்டாவிடம் சலுகைகளை வழங்கக் கோரிய ரணில் – வெளியான முக்கிய தகவல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.