1000 ரூபாய் சம்பளம் வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் – மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
1000 ரூபாய் சம்பளம் வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் – மஹிந்த

பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலபிட்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், “பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரும் நிதியினை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தினை வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுதி... The post 1000 ரூபாய் சம்பளம் வழங்காவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை