காணாமல்போன 3 சிறுவர்களும் இன்று அதிகாலை கண்டுபிடிப்பு! – கோயில் மடத்தில் தூங்கிய நிலையில்

TAMIL CNN  TAMIL CNN
காணாமல்போன 3 சிறுவர்களும் இன்று அதிகாலை கண்டுபிடிப்பு! – கோயில் மடத்தில் தூங்கிய நிலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்குப் பகுதியில் காணாமல்போயிருந்த சிறுவர்கள் மூவரும் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அந்தக் கிராமத்து மக்கள் தெரிவித்தனர். சிறுவர்கள் மூவரும் நேற்று மாலை விளையாடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர். இராணுவத்தினரால் அந்தப் பகுதியில் தொடர் தேடுதல் நடத்தப்பட்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்ற சூழலில் சிறுவர்கள் காணாமல்போயிருந்தமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து குறித்த சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள், கிராமத்து மக்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர்... The post காணாமல்போன 3 சிறுவர்களும் இன்று அதிகாலை கண்டுபிடிப்பு! – கோயில் மடத்தில் தூங்கிய நிலையில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை