பொலிஸ் சி.ஐ.டி. எனக் கூறி அதிபரின் வீட்டில் கொள்ளை

TAMIL CNN  TAMIL CNN
பொலிஸ் சி.ஐ.டி. எனக் கூறி அதிபரின் வீட்டில் கொள்ளை

யாழ். பருத்தித்துறை, புலோலியில் அமைந்துள்ள ஓய்வுபெற்ற அதிபர் வீட்டில் 10 பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை வீட்டுக்கு முன்பாக சந்தேகத்துக்கிடமாக மூவர் நின்றுள்ளனர். வீட்டு உரிமையாளரான ஓய்வுபெற்ற அதிபர் அவர்களிடம் கேட்டபோது, தாம் பொலிஸ் சி.ஐ.டி. என்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் இந்தப் பகுதியால் சென்றதாகவும், அவர்களைத் தேடியே வந்ததாகவும் பதிலளித்தனர். இந்தப் பகுதியால் யாரும் அவ்வாறு வரவில்லை எனக் கூறி அவர்களை... The post பொலிஸ் சி.ஐ.டி. எனக் கூறி அதிபரின் வீட்டில் கொள்ளை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை