மக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்!

TAMIL CNN  TAMIL CNN
மக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்!

கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியின் மிகுதி தொகையை புதிய அரசாங்கம் வழங்கி முடிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைவில் வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... The post மக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை