ராஜிதவின் பிணை உத்தரவுக்கு எதிரான மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னிலையானார். வெள்ளை வான் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த... The post ராஜிதவின் பிணை உத்தரவுக்கு எதிரான மீளாய்வு மனு மீதான நீதிமன்றின் தீர்மானம் ஒத்திவைப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.