பூநொச்சிமுனை கடற்தொழில் மீனவர்கள் பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட்டை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்தொழில் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதற்கமைய மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்கள் மாவட்ட மீனவர்கள் சார்பாக தாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கண்டறிய முன்னாள் நகர சபை உறுப்பினரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.எம்.சியாட்டை இன்று மாலை தங்குமிடத்திற்கு அழைத்து தமது பல்வேறு வகையிலான பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறினர். மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பூநொச்சிமுனை... The post பூநொச்சிமுனை கடற்தொழில் மீனவர்கள் பொதுஜன பெரமுன அமைப்பாளர் எம்.எஸ்.எம்.சியாட்டை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.