கும்மிடிப்பூண்டியில் காவலர் ரஞ்சித் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
கும்மிடிப்பூண்டியில் காவலர் ரஞ்சித் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் கடந்த 12-ம் தேதி காவலர் ரஞ்சித் வெட்டப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முனுசாமி, நரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை