தமிழர்களிடமிருந்து மீண்டும் பாடத்தை கற்றுக் கொள்ளப் போகின்றீர்களா என்று மஹிந்த அளுத்கமவிடம் சிவமோகன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்

TAMIL CNN  TAMIL CNN
தமிழர்களிடமிருந்து மீண்டும் பாடத்தை கற்றுக் கொள்ளப் போகின்றீர்களா என்று மஹிந்த அளுத்கமவிடம் சிவமோகன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழர்களுக்கு தீர்வு முக்கியமில்லை சோறுதான் முக்கியம்  என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமே  கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது  இது தொடர்பாக கேட்ட போதே சிமோகன் எம்பி இவ்வாறு தெரிவித்திருந்தார் உங்களது சோறு எங்களது இரத்தத்தில் சேராது நீண்ட கால இனமுறுகள் 30 வருட ஆயுதப் போராட்டத்தை சந்தித்திருந்தது இந்த போராட்டத்தில்  பெரும்பாலான தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் அநியாயமாக பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரையும்  சிங்கள தேசம் பலி கொடுத்திருந்தது என்பது... The post தமிழர்களிடமிருந்து மீண்டும் பாடத்தை கற்றுக் கொள்ளப் போகின்றீர்களா என்று மஹிந்த அளுத்கமவிடம் சிவமோகன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை