ராஜித சேனாரத்னவிற்கு அழைப்பாணை – கொழும்பு மேல் நீதிமன்றம்!

TAMIL CNN  TAMIL CNN
ராஜித சேனாரத்னவிற்கு அழைப்பாணை – கொழும்பு மேல் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த பிணை உத்தரவில் குறைபாடு உள்ளதாகவும் எனவே அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள்... The post ராஜித சேனாரத்னவிற்கு அழைப்பாணை – கொழும்பு மேல் நீதிமன்றம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை