18 நாட்களுக்குப் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ராஜித
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். அதற்கமைய கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது... The post 18 நாட்களுக்குப் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ராஜித appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.