அரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா காந்தி

தினகரன்  தினகரன்
அரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது: பிரியங்கா காந்தி

டெல்லி: டெல்லி இந்தியா கேட் முன்பு பிரியங்கா காந்தி 2 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சட்டத்தின் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியுள்ளது. மாணவர்கள் நாட்டின் ஆன்மா போன்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை