ஸ்ரீகாந்தாவின் கட்சி சிறிய சூறாவளி தான்: 5 கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது நோக்கம்
ரெலோ கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை தமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர்கள் பிரிந்து சென்றாலும் தமது கட்சி இப்போதும் மிகப் பலமாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துரையாடிள போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “ரெலோ கட்சியில்... The post ஸ்ரீகாந்தாவின் கட்சி சிறிய சூறாவளி தான்: 5 கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது நோக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.