பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !

டெல்லி: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியானது கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 2,617 கோடி ரூபாய் வாராக்கடனை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், 2019ம் நிதியாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2,617 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளாதாக தெரிவித்துள்ளது. இதே ரிசர்வ வங்கியால் மதிப்பிடப்பட்ட வாராக்கடன் விகிதமும்,

மூலக்கதை