தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்
தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குமுரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலம் சென்ற மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு, அம்பாறை மாவட்ட தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பா.அரியநேத்திரன் மேலும்... The post தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.