வவுனியாவில் யானையும், குட்டியும் சடலமாக கண்டெடுப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் யானையும், குட்டியும் சடலமாக கண்டெடுப்பு

வவுனியா- பறயனாளங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நாட்டி கணேசபுரம் பகுதியில் யானையும் யானைகுட்டியும் உருக்குலைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர். கல்நாட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கு, நேற்று (சனிக்கிழமை) காலை விவசாயிகள் சிலர் சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பறயனாளங்குளம் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த... The post வவுனியாவில் யானையும், குட்டியும் சடலமாக கண்டெடுப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை