மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி விருது வழங்கி கௌரவிப்பு
மன்னார் நிருபர்- மனித உரிடையை பிரகடனப்படுத்திய நாளாக மார்கழி மாதம் 10 ஆம் திகதியை உலகமெங்கும் சர்வதேச மனித உரிமைகள் நாளாக அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இவ் வருடத்தை ‘மாற்றத்தின் ஆக்க பூர்வமான முகவர்கள்’ எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களை அழைப்பதுடன் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்து செயல் பட்ட மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் நேற்று (14) சனிக்கிழமை காலை விருது... The post மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டி விருது வழங்கி கௌரவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.