அரசாங்கத்தை பலவீனப்படுத்த அடுத்தடுத்து நடந்த விடயங்கள் – அம்பலப்படுத்தும் கமல்
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் வெள்ளை வேன் மற்றும் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்தார். மேலும், விரைவில் இந்த சம்பவங்களின் உண்மைகள் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தலின் இறுதித் தருணத்தின்போது, முன்னாள் அமைச்சர் ஒருவர் தாடி வைத்த இருவரை அழைத்து... The post அரசாங்கத்தை பலவீனப்படுத்த அடுத்தடுத்து நடந்த விடயங்கள் – அம்பலப்படுத்தும் கமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.