பெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் – மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
பெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் – மஹிந்த

“இலங்கையில் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற, அவர்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் நாம் முன்வைக்க – வழங்க முடியும்.” – இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ள நிலையில், அது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “13ஆவது திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட பல விடயங்களைச் செயற்படுத்த முடியாது. நாங்கள், எங்களுடைய நாட்டுக்கும்... The post பெரும்பான்மை மக்கள் அனுமதிக்கும் தீர்வைத்தான் வழங்கமுடியும் – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை