இந்தியாவைப் பகைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் – கோட்டா அரசை எச்சரிக்கின்றார் சம்பந்தன்

TAMIL CNN  TAMIL CNN
இந்தியாவைப் பகைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் – கோட்டா அரசை எச்சரிக்கின்றார் சம்பந்தன்

“இந்தியாவினுடையதோ அல்லது சர்வதேச சமூகத்தினுடையதோ அறிவுரைகளை – பரிந்துரைகளை கடந்த காலங்களில் மஹிந்த அரசு தட்டிக்கழித்தது. அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுகளை – விபரீதங்களை மஹிந்த அரசும், நாடும் கடந்த காலங்களில் அனுபவித்தது. தற்போது பதவியேற்றுள்ள கோட்டாபய தலைமையிலான அரசும், முன்னைய பாணியில் செயற்பட்டால், இந்தியாவின் பரிந்துரையை – கோரிக்கையை தட்டிக் கழித்தால் விபரீத விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 13ஆவது... The post இந்தியாவைப் பகைத்தால் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் – கோட்டா அரசை எச்சரிக்கின்றார் சம்பந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை