வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்துத் தெரிவித்த 2 பேர் கைது!

TAMIL CNN  TAMIL CNN
வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்துத் தெரிவித்த 2 பேர் கைது!

வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்துத் தெரிவித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இவர்கள் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் வெள்ளை வான் கடத்தல் இடம்பெற்றது எனவும், அவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கொடூர சித்தரவதைகளின் பின்னர்... The post வெள்ளை வான் கடத்தல் குறித்து கருத்துத் தெரிவித்த 2 பேர் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை