பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரதமர் மோடி பொய் சத்தியம் பண்ணி விட்டார்.. மன்மோகன் சிங் சாடல்!

டெல்லி: பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங் இன்று, டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாரத் பசாவ் (இந்தியாவைக் காப்பாற்றுங்கள்) கூட்டத்தில் பேசினார். அப்போது மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் நேரடியாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பொய்யான சத்தியங்களைச் செய்து, கடந்த ஆறு

மூலக்கதை