2020 பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும்: ஆட்சியர் கோவிந்தராவ்

தினகரன்  தினகரன்
2020 பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும்: ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை: 2020 பிப்ரவரி 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை முதல்கால யாகசாலை நடைபெறும். தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு 2020 பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.

மூலக்கதை