அசாமில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அசாமில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழப்பு

திஸ்பூர்: அசாமில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து குவஹாத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மூலக்கதை