ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் காணாமல் போனது குறித்து அறநிலையத்துறை அதிகாரி உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விசாரிக்க கூடுதல் எஸ்.பி மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை