மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது மக்களவையில் எம்.பி ரவிக்குமார் பேச்சு

தினகரன்  தினகரன்
மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது மக்களவையில் எம்.பி ரவிக்குமார் பேச்சு

டெல்லி: மத்திய சம்ஸ்கிருத பல்கலைக் கழக மசோதா மீது விழுப்புரம் மக்களவைத் தொகுதி எம்.பி ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார். தமிழ் மொழிக்கு மத்திய பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை