பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயவீரபூபதியிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

மூலக்கதை