எதிர்காலத்தில் நாங்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம் – ஐ.ரீ.அஸ்மி.

TAMIL CNN  TAMIL CNN
எதிர்காலத்தில் நாங்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம் – ஐ.ரீ.அஸ்மி.

இன்று நாங்கள் இருக்கின்ற காலகட்டம் மிகவும் நெருக்கடியானவொரு காலகட்டம், எங்களுக்கு பிரச்சினையாக இருக்கின்ற ஒரு காலகட்டம் என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பதுரியா நகர் அஸ் – ஸபா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மீராவோடையில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.... The post எதிர்காலத்தில் நாங்கள் நிர்க்கதியான நிலைக்குள் தள்ளப்படுவோம் – ஐ.ரீ.அஸ்மி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை